வணக்கம்,
வலை உலகின் வற்றாத ஜீவநதிகளே!
பொன்நகைகளின் விலை ஏறிவிட்டதால், விலைமதிப்பில்லாத புன்னகையை கொஞ்சம் தேடலாம் என்றிருக்கிறேன். வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்!
அன்புடன்,
ஜோதிபாரதி.
Subscribe to:
Post Comments (Atom)
வடமொழி - தமிழ்
வடமொழி - தமிழ்
வடமொழி - தமிழ்
வடமொழி - தமிழ்
வடமொழி - தமிழ்
வடமொழி - தமிழ்
வடமொழி - தமிழ்
வடமொழி - தமிழ்
வடமொழி - தமிழ்
10 comments:
புதிய வலைப்பூவிற்கு
வாழ்த்துகள்
// வணக்கம்,
வலை உலகின் வற்றாத ஜீவநதிகளே!
பொன்நகைகளின் விலை ஏறிவிட்டதால், விலைமதிப்பில்லாத புன்னகையை கொஞ்சம் தேடலாம் என்றிருக்கிறேன். வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்!
அன்புடன்,
ஜோதிபாரதி.//
ஏனுங்கோ .... வாங்கோ பழகலாமுன்னு சொல்லுற மாதிரி கூப்புடுரிங்கோ....
நெம்ப சந்தூசமுங்கோ....
சேரி வாங்கோ சிரிக்கலாம் ..........
வந்துட்டோம்.
சிரிக்கக் கூப்பிட்டீர்கள் வந்தோம்.சிரிக்க வைப்பது எப்போ?
என்னங்க சிரிக்கலாம்னு கூப்பிட்டுட்டு இப்படி முகத்தைத் திருப்பிட்டு உக்காந்திருந்தா எப்படி?
வாங்க சிரிக்கலாம்......
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
புதிய வலைப்பூவிற்கு எனது
வாழ்த்துகள்!
@ மாதங்கி said...
புதிய வலைப்பூவிற்கு
வாழ்த்துகள்
@ madyy said...
// வணக்கம்,
வலை உலகின் வற்றாத ஜீவநதிகளே!
பொன்நகைகளின் விலை ஏறிவிட்டதால், விலைமதிப்பில்லாத புன்னகையை கொஞ்சம் தேடலாம் என்றிருக்கிறேன். வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்!
அன்புடன்,
ஜோதிபாரதி.//
ஏனுங்கோ .... வாங்கோ பழகலாமுன்னு சொல்லுற மாதிரி கூப்புடுரிங்கோ....
நெம்ப சந்தூசமுங்கோ....
சேரி வாங்கோ சிரிக்கலாம் ..........
@ வடுவூர் குமார் said...
வந்துட்டோம்.
@ மோனோலிசா said...
சிரிக்கக் கூப்பிட்டீர்கள் வந்தோம்.சிரிக்க வைப்பது எப்போ
@ goma said...
என்னங்க சிரிக்கலாம்னு கூப்பிட்டுட்டு இப்படி முகத்தைத் திருப்பிட்டு உக்காந்திருந்தா எப்படி?
வாங்க சிரிக்கலாம்......
@ HS said...
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
@ அன்புமணி said...
புதிய வலைப்பூவிற்கு எனது
வாழ்த்துகள்!
பொருளாதாரத்தை புன்னகையில் தேடலாம் என்றிருக்கும் போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.(ஐந்தாண்டுக்கு ஒருமுறை இப்படித்தான் நடக்குமாம், அடக் கொடுமையே, என்ன செய்வது?) நேரம் கிடைக்கும் பொழுது புன்னகையை தேடுவோம், எப்போதும் புன்னகைப்போம். வருகை தந்து ஆதரவு தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி!
எப்போ சிரிக்க வைக்க போறீங்க ஜோதிபாரதி?
enna VAANGGA KONJAM SIRIKKALAAM nu solluputtu chumma iruntha eppadi?
nambhi vantha naangga emaatha pattoma? :-)
Post a Comment